தென்னிலங்கையில் தமது இடங்களை அழகாக்கும் நோக்குடன் ஆர்வமிக்க இளைஞர், யுவதிகளின் பங்களிப்புடன் வெற்று சுவர்களில் அழகிய வர்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இது போன்று யாழ்.நகரத்தில் நவீன சந்தை கட்டடத்தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே இம்முயற்சியில் நீங்களும் பங்குபற்றி தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு ஆர்வம் மிக்கவர்களால் கோரப்பட்டுள்ளது.
விஜய், அஜித் திரைப்படத்துக்கு வெடிகொளுத்தி கொண்டாட செலவுசெய்யும் பணம் போல நமது ஊரை அழகுபடுத்த இயன்ற அளவு உங்கள் உதவிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.