இந்துக்களின் பண்டிகைகளின் ஒன்றான தைப்பொங்கல் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.
இதை முன்னிட்டு ஆலயங்கள் வீடுகள் காரியாலயங்கள் என அனைத்திலும் கோலம் போட்டு அலங்காரங்கள் இடம்பெறும்.
அந்த வகையில் நேற்று அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விசேட ஊடகசந்திப்பு ஒனறு மஹிந்த தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அலரிமாளிகையின் தோற்றத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
அந்த அளவுக்கு அடையாளமே தெரியாமல் மிகவும் அழகாக இந்து பாரம்பரிய முறைப்படி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மற்றும் பாரம்பரிய உணவுகளும் அங்கு ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தன.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகினறமை குறிப்பிடத்க்கது.