ஸ்ரீலங்காவில், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சி மாற்றத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்கவே அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக காலம் கடந்து பல இரகசியங்களை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளியிட்டுள்ளார்.
மேலும் பல முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள....