வாழைச்சேனை பிரதேச மீன்பிடித் தொழிலாளர்களின் குறைபாடுகளையும், தேவைகளையும் கேட்டறிவதற்காக, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் அழைப்பினையேற்று நேரடி விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸிடம் நான்கு முக்கிய தேவைகள் மீனவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டன.
விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.