இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமனறில் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் மேலும் பல தகவல்களுடன் இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம்